May 17, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரித்தானிய நகரின் முதல்வராக இலங்கைத் தமிழர்

பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து அகதியாக சென்ற தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார். தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இவ்வாறு பிரித்தானியவின் இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  கடந்த புதன்கிழமை (15) இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வின் ...

மேலும்..

ஊழல்களை தடுக்க டிஜிட்டல் முறை வேலைத்திட்டம்

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார ...

மேலும்..

இன்றைய நாள் எப்படி – 18 மே 2024

18/05/2024 சனிக்கிழமை  1)மேஷம்:- பொருளாதார பற்ற குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பளம் உயர்வு பற்றிய தகவல் வரலாம். 2)ரிஷபம் :- திடீர் திடீரென சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மனக் குழப்பம் அதிகரிக்கும். எந்த காரியத்தையும் உடனடியாக செய்ய இயலாது. 3)மிதுனம்:- நல்ல சம்பவங்கள் ...

மேலும்..

ஆழ்கடலில் மூழ்கிய படகு – ஒருவர் உயிரிழப்பு

ஆழ்கடலில் கடற்றொழிலுக்காக வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ஆம் திகதி  சென்ற படகு மூழ்கியதில் மூவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் ஒருவர் சடலமாக மீட்டுள்ளார். குறித்த கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (17.05.2024) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். அம்பாறை நிந்தவூர் 9 ஆம் ...

மேலும்..

நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களின் 15ஆம் ஆண்டு நினைவாக இன்று (18) அதிகாலை நந்திக் கடலில் மலர் தூவி, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.  

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ( RWP, RSP, VSV, USP) அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி – தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம்

(கஜனா) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்குவதற்கு நீதிமன்றங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நினைவு கஞ்சி வழங்கும் செயற்பாடு வடகிழக்கில் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு போலீஸ் தரப்பினரால் தடை உத்தரவும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கல்முனை ...

மேலும்..