May 21, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய நாள் எப்படி – 22 மே 2024

 22/05/2024 புதன்கிழமை  1)மேஷம்:- வார்த்தைகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 2)ரிஷபம் :- நன்மையும் தீமையும் கலந்த பலன்களாக நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இது நாள் வரை தள்ளிப்போன இடமாற்றம் பதவி உயர்வுகளை பெற்று மகிழ்வர். 3)மிதுனம்:- கையில் எடுக்கும் காரியங்களில் கவனமாக ...

மேலும்..

இன்று கூடவுள்ள நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் இன்று (22) கூடவுள்ளதாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இன்று முற்பகல் 9.30 அளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன் மே ...

மேலும்..

பம்பலப்பிட்டியில் சரிந்து விழுந்த விளம்பரப்பலகை

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றினால் பாரிய விளம்பரப்பலகை ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும்  விளம்பரப்பலகை பொருத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பலத்த காற்றினால் நாட்டின் ...

மேலும்..

பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்ற பூனை

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பூனைக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்ட செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்ற பூனை வசித்து வருகிறது. 4 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தையே சுற்றிவரும் குறித்த பூனை, மாணவர்களிடமும் நட்புடன் ...

மேலும்..

85 ஆயிரம் டொலர்களுக்கு விற்பனையான தசுன் ஷானக

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் தற்போது கொழும்பில்  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரை ஏலம் விடப்பட்ட வீரர்களில் அதிகபட்சமாக தசுன் ஷானக 85,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் இந்த வருட லங்கா ...

மேலும்..

காணாமல்போன டயனா கமகே

இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை சந்தேக நபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று  கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவிடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது. இதனடிப்படையில் தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் செயற்பட்டு நீதிமன்றில் அறிக்கை ...

மேலும்..