May 22, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சூழகம் அனுசரணையில் புத்தாண்டு விளையாட்டு விழா

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் நெடுந்தீவு பிரதேச இளைஞர்கழக சம்மேளனமும் இணைந்து சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் நிதி அனுசரணையில் நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் சித்திரைப் புத்தாண்டு விழா நிகழ்வு நடைபெற்றது. நெடுந்தீவு பிரதேச ...

மேலும்..

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பம்

2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இந்த நிலையில்,குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் ...

மேலும்..

ஞானசார தேரர் நாளை விடுதலையா?

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 278 கைதிகளில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை வெசாக் ...

மேலும்..

சில அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று (22) முதல் அமுலாகும் வகையில்  சில அத்தியவசிய நுகர்வுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 950 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் இந்தியப் பெரிய வெங்காயத்தின் விலை 250 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் லங்கா ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் இதன் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும்..

மட்டக்களப்பில் 4 குழந்தைகளை பிரசவித்த தாய்

மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையில் பெண் ஒருவர்  ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார். மட்டக்களப்பு புது குடியிருப்பத்தை சேர்ந்த 25 வயது உடைய பெண்ணே இவ்வாறு பிரசவித்துள்ளார். குறித்தி தாய் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி ஆண் குழந்தை ஒன்றும் மற்றும் ...

மேலும்..

பாணிற்குள் கண்ணாடி துண்டு

பாண் வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் பீங்கான் துண்டைக் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று (21) இரவு வாங்கிய பாணிலேயே கண்ணாடிப் பீங்கான் துண்டு காணப்பட்டுள்ளது. குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ...

மேலும்..

புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலான தகவல்

நாட்டின் சனத்தொகை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாத்திரமே புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கரவனெல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 100 ...

மேலும்..