பிரதான செய்திகள்

அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவின – அவர்களின் ஒன்பது ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கும் அதுவே காரணம் – அலி சப்ரி

திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார். இது முழுமையான முட்டாள்தனம் என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ...

மேலும்..

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: சுமந்திரன் தெரிவிப்பு

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தேர்தலுக்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என திறைசேரி மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு ...

மேலும்..

வவுனியா ஓமந்தையில் காணியற்ற 219 அரச ஊழியர்களுக்கு காணிகள் – வெளியான பெயர்ப்பட்டியல்

வவுனியாவில் பணியாற்றும் காணியற்ற அரச ஊழியர்களுக்கு ஒமந்தை கிராம அலுவலக பிரிவில் உள்ள அரச  ஊழியர் குடியேற்ற திட்டத்தில் அரச காணியினை வழங்குவதற்கு நேர்முக தேர்வின் மூலம் 219 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்தார். அவர் ...

மேலும்..

சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் – சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் – சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு

(அந்துவன்) சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் ...

மேலும்..

நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள்-எச்.எம்.எம்.ஹரீஸ் MP

பாறுக் ஷிஹான் எமது கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள்  திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல் ...

மேலும்..

பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரை சாணக்கியனும் ஜனாவும் சந்தித்தனர்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். குறித்த சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்குப் பொறுப்பான அதிகாரியான மாயா சிவஞானமும் பங்கேற்றிருந்தார். திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியொன்றில் ...

மேலும்..

கமத்தொழில் மேம்பாட்டுச் சட்டம் மற்றும் வயல் நிலச் சட்டத்தை மீள்திருத்த வேண்டும்- ஜனாதிபதி

கமத்தொழில் மேம்பாட்டுச் சட்டம் மற்றும் வயல் நிலச் சட்டத்தை காலத்திற்கேற்ப மீள்திருத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார். இலங்கையில் முதலீட்டு ...

மேலும்..

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு தொடர்பான வழக்கு; வினோ, கஜேந்திரன் மன்றில் ஆஜராகவேண்டும்

விஜயரத்தினம் சரவணன் குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம் மற்றும், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மன்றில் ஆஜராகவேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கானது 02.03.2023இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ...

மேலும்..

குருந்தூர்மலை விவகாரம், நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளதா; போலீஸ் மற்றும், தொல்லியல் திணைக்களத்தின் விளக்கத்திற்காக, வழக்கு ஒத்திவைப்பு!

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023அன்று நீதிமன்றில் தோன்றி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரணராஜா உத்தரவிட்டுள்ளார். குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி ...

மேலும்..

முட்டாள் அமைச்சர்களால்தான் கோட்டாவின் பதவி பறி போனது – இரா. சாணக்கியன்

முட்டாள்களை இராஜாங்க அமைச்சர்களாகவும் ஆலோசகர்களாகவும் வைத்திருந்த காரணத்தில்தான் கோட்டாபயவின் பதவியில்லாமல் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் ...

மேலும்..

இலங்கையில் சுனாமி எச்சரிக்கை!

இந்தனோசியாவின் சுமாத்திராத்தீவில் தற்போது 9.2 அளவிளான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி வரலாம் என்ற சுனாமி எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டிக் கொண்டுள்ளது.

மேலும்..

யாழ்.மாவட்ட முன்னாய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில்!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முன்னாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் யாழ். மாவட்ட ...

மேலும்..

எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் பிரேரணைக்கு அமைய ‘சர்வஜன வாக்குரிமை’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாத திகதி அறிவிப்பு!

பாராளுமன்றத்தை மார்ச் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (01) பிற்பகல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ...

மேலும்..

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதித் தூதுவர் – சபாநாயகர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதித் தூதுவர் லார்ஸ் பிரெடல், சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதித் தூதுவர் லார்ஸ் பிரெடல் மற்றும் டான் கிரின்விக்ஸ் ஆகியோர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை ...

மேலும்..

கால்பந்து நிர்வாக கவுன்சிலில் இருந்து இதுவரை 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.முதலில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் திரு.இந்திக்க தேனுவர தனது இராஜினாமா கடிதத்தை அதன் தலைவர் திரு.ஶ்ரீ ரங்காவிற்கு அனுப்பியுள்ளார்.  உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்களான சி.தீபிகா ...

மேலும்..