பிரதான செய்திகள்

ஊழல்களை தடுக்க டிஜிட்டல் முறை வேலைத்திட்டம்

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார ...

மேலும்..

ஆழ்கடலில் மூழ்கிய படகு – ஒருவர் உயிரிழப்பு

ஆழ்கடலில் கடற்றொழிலுக்காக வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ஆம் திகதி  சென்ற படகு மூழ்கியதில் மூவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் ஒருவர் சடலமாக மீட்டுள்ளார். குறித்த கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (17.05.2024) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். அம்பாறை நிந்தவூர் 9 ஆம் ...

மேலும்..

நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களின் 15ஆம் ஆண்டு நினைவாக இன்று (18) அதிகாலை நந்திக் கடலில் மலர் தூவி, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.  

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ( RWP, RSP, VSV, USP) அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி – தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம்

(கஜனா) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்குவதற்கு நீதிமன்றங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நினைவு கஞ்சி வழங்கும் செயற்பாடு வடகிழக்கில் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு போலீஸ் தரப்பினரால் தடை உத்தரவும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கல்முனை ...

மேலும்..

பரீட்சை முடிவடைந்து சென்ற மனைவியை கடத்த முற்பட்ட 4 இளைஞர்கள் கைது

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்த வந்ததாக கூறப்படும் வேன் மற்றும் 4 இளைஞர்களை கண்டி, அலதெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர். பொதுப் தரப் பரீட்சையின் இறுதி வினாத்தாளைப் பதிலளித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு ...

மேலும்..

மின்சாரக் கட்டணக் குறைப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் மின்சாரக் கட்டணக் குறைப்பு வீதம் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்ததுடன், முடிவுகள் கிடைத்த பின்னர் மின்சாரக் கட்டணக் குறைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என மின்சார சபையும் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவுகள் மே மாதம் ...

மேலும்..

மீண்டும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஆய்வுகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஆய்வுகள் எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதி மீள இடம்பெறுமென முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் அகழ்வாய்வுகளுக்குரிய நிதி ...

மேலும்..

விமான நிலையத்தில் அடாவடித்தனமாக நடந்து கொண்ட இராஜாங்க அமைச்சர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அடாவடித்தனமாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மனைவி உள்ளிட்ட சிலர் வெளிநாட்டு விஜயம் மேற்கொள்வதற்காக விமான நிலையத்திற்கு ...

மேலும்..

நயினாதீவு ஆலய மஹா வேள்வி விழாவை முன்னிட்ட பொது அறிவுப் பரீட்சை அறிவிப்பு

நயினாதீவு தில்லை வெளி பிடாரி அம்பாள் ஆலய மஹா வேள்வி விழாவை முன்னிட்டு நயினாதீவு ஶ்ரீ பிடாரி அம்பாள் சனசமூக நிலையம் நடார்த்தும் 32 வது பொது அறிவுப் பரீட்சை 18.05.2024 சனிக்கிழமை,நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதால்,பரீட்சையில் தோற்றவுள்ள ...

மேலும்..

அமெரிக்க தூதுவரை சந்தித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,சித்தார்த்தன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நேற்றையதினம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்து தற்கால நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர் .

மேலும்..

மட்டக்களப்பில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மகளிரணி மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ரஜனி பிரகாஷ் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இன அழிப்பு நினைவுத் தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது. மற்றும் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திற்குச் செல்லும் வீதியில் சுமைதாங்கி பிள்ளையார் கோயில் ...

மேலும்..

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன் நியமிப்பு

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன்னாக டபிள்யூ. ஏ.சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்) சிறப்பு தரத்தில் தேர்ச்சி பெற்றவர் என்று விளையாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு சங்கம் ...

மேலும்..

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா மூலம் பெண் முயற்சியாளர்களுக்கு உதவி

நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பெண் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிறு கைத்தொழில் செய்யும் பெண்களை இணங்கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக "மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா" (Makeup Artist clup of lanka) மூலம் பல்வேறு உதவிகளை செய்யவுள்ளதாக அதன் தலைவி ...

மேலும்..

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்குரிய இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..