தீவக பாடசாலையில் மின்சார சிக்கல் – சட்டென தொலைபேசியை துண்டித்த வலய கல்வி பணிப்பாளர்.
தீவக பாடசாலையில் ஏழு மாதங்களாக மின்சாரம் இல்லை. ஏன் என வலய கல்வி பணிப்பாளரிடம் தொலைபேசிஊடக வினவியபோது தொலைபேசியை துண்டித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ் தீவக வலயத்திற்கு உற்பட்ட பாடசாலை ஒன்றின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையிலும் மின்சார ...
மேலும்..