பிரதான செய்திகள்

பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரத்தில் நீந்தி கடந்த 12 வீரர்கள்

இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி சாதனை படைத்துள்ளனர். தலைமன்னாரிலிருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட ...

மேலும்..

கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய கற்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலைகளின் உயரம் (2.5 -3.0) மற்றும் அலையின் கால அளவு (12 - ...

மேலும்..

பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் –

பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சில தமிழ் கட்சிகள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பொது வேட்பாளர் ...

மேலும்..

வெளிநாட்டு சொக்லேட் வியாபாரிக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம்

வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்களான கு. பாலேந்திரகுமார் மற்றும் கி,அஜந்தன் ஆகியோர் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ...

மேலும்..

பணி நீக்கம் செய்யப்பட்ட 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர்

விடுமுறை கோராமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய ...

மேலும்..

மட்டக்களப்பில் மண்டை ஓடு கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு சத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலையதின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில்  மண்டை ஓடு மற்றும் எலும்புகள் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆற்றில் நேற்று பகல் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் வலையில் மண்டை ஓடு மற்றும் இரு எலும்புக் ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழக புவியியல்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் S.T.B. இராஜேஸ்வரன் மறைவு பேரிழப்பாகும் – நாகமுத்து பிரதீபராஜா

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறையின் அடையாளங்களில் ஒன்றான பேராசிரியரின் மறைவு இலங்கையின் தமிழ் மொழி மூலமான புவியியல் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். என செய்தியை காலநிலை அவதானிப்பாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். புவியியலில் மிகவும் கடினமான பகுதி என பலராலும் குறிப்பிடப்படும் செய்முறைப் புவியியலிலும், ...

மேலும்..

புங்குடுதீவில் மாட்டிய பசு கொள்ளையர்கள்

யாழ்பாணம் புங்குடுதீவு பிரதேசத்தில் நீண்ட காலமாக பசுகள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு இறைச்சியாக்கம் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த இரு சந்தேகநபர்கள் பசுவொன்றினை மோட்டார்சைக்கிளில் ( NP GQ 1025 )  கடத்தி இறைச்சியாக்கும் நோக்கில்  ...

மேலும்..

நாடாளுமன்ற கட்டடம் புனரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தி

நாடாளுமன்ற கட்டடத்தை புனரமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடம் சேதமடைந்துள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும்..

சட்டவிரோத மாடறுப்பு நிலையம் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த  கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டும் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின்  கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு ...

மேலும்..

பெண்ணால் தாக்குதலுக்குள்ளான கிராம உத்தியோகத்தர்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானிய அரிசி தமக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்து பெண் ஒருவர் கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பனாபிட்டிய தெற்கு பிரிவுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் வழங்கும் ...

மேலும்..

அதிக வீசா கட்டணம் அறவிடும் நாடக பதிவான இலங்கை

புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளதாக சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் கடிதம் ஒன்றைக் அனுப்பி சுட்டிக்காட்டியுள்ளனர்.இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க ...

மேலும்..

2022ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளன. மீள் மதிப்பீட்டுக்காக 49,312 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும், 250,311 விடைத்தாள்கள் மீள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lkஅல்லதுhttp://www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை ...

மேலும்..

மாணவர்களை ஈர்க்குமாறால் தாக்கிய பிக்கு

வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியையும் குறித்த விகாரையின் விகாராதிபதி கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சையில் அந்த மாணவரால் தோற்ற முடியாத ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பேன் – இராஜாங்க அமைச்சர் லோகன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர், லோகன் ரத்வத்தே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இயன்றவரை ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற மகாவலி குடியிருப்பாளர்களுக்கு உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கும் ...

மேலும்..