யாழ் பல்கலைக்கழக புவியியல்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் S.T.B. இராஜேஸ்வரன் மறைவு பேரிழப்பாகும் – நாகமுத்து பிரதீபராஜா
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்றுறையின் அடையாளங்களில் ஒன்றான பேராசிரியரின் மறைவு இலங்கையின் தமிழ் மொழி மூலமான புவியியல் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். என செய்தியை காலநிலை அவதானிப்பாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். புவியியலில் மிகவும் கடினமான பகுதி என பலராலும் குறிப்பிடப்படும் செய்முறைப் புவியியலிலும், ...
மேலும்..

















