இன மத பேதங்களுக்கு அப்பால் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து உணர்வுகளுக்கும் மதிப்பளிக்குக! மு.கா. பிரதி தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை கோரிக்கை
கே எ ஹமீட் பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் இன பேதங்களுக்கு அப்பால் எல்லா இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து எல்லா இன மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும். ஒரு புறம் தமிழ்,முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் ...
மேலும்..