பிரதான செய்திகள்

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய சிறுவனுக்கு கௌரவிப்பு! கிளிநொச்சியில் நடந்தது

அபுதாபி கிண்ணம் 2024 சர்வதேச உதைப்பாட்ட தொடர்பில் 12 வயது பிரிவில் இலங்கை அணி சார்பாக பங்குபற்றிய கிளிநொச்சியை சேர்ந்த சுரேஸ்கண்ணா தனுஸ் என்ற சிறுவன் சனிக்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளான். முற்போக்கு சமத்துவ இளைஞர் அணியினரால் இச் சிறுவனை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் ...

மேலும்..

அஞ்சல் திணைக்களத்தின் வியாபாரத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டப் பேரணி

பாறுக் ஷிஹான் அஞ்சல் திணைக்களத்தின் புதிய நடைமுறையின் படி வியாபாரத்தை  மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் கல்முனை நகரை மையப்படுத்தி  கல்முனை பிரதம அஞ்சல் அதிபர்   யூ.எல்எம். பைஸர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி திட்டம்  அஞ்சல் மா அதிபரின் எண்ணக்கருவின் அடிப்படையில் கிழக்கு ...

மேலும்..

புலனுறுப்புகளால் உலக சாதனை படைத்த பர்ஷானுக்கு முஷாரப் எம்.பிக்கு கௌரவம்

பாறுக் ஷிஹான் புலனுறுப்புகளால் மெய்சிலிர்க்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதை சேர்ந்த எம். எஸ். எம். பர்சான் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப்பால் அம்பாறை மாவட்டம் ...

மேலும்..

முல்லையில் இருந்து திருக்கேதீச்சரம் நோக்கி ஆன்மீக அறவழிப் பயணம்!

எதிர்வரும் சிவராத்திரி நன்னாளில் திருக்கேதீச்சரத்தை அடையும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு  மூங்கிலாறு கிராமத்தில் உள்ள சிவாலயத்தில் இருந்து  ஆன்மீக  பாதயாத்திரை ஒன்று  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.. இந்த பாதயாத்திரையில் அனைவரும் பங்குபற்றி எம்பெருமானின் ஆசிகளை பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் வாழ்க்கை பாதையில் தடுமாறுபவர்கள், ...

மேலும்..

நோர்வே சேதுவுக்கு எதிரான குற்றச்சாட்டில் பின்வாங்கிய பயங்கரவாத தடுப்பு பொலிஸார்!

  கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதியை சமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தி பணம் பெற முயன்றார் எனப் போலி குற்றச்சாட்டைச் சுமத்தி நோர்வே ஊடகவியலாளன் நடராஜா சேதுரூபன் என்பவரை 2019 ஆம் ஆண்டு நெல்லியடி பொலிஸார் கைது செய்து ...

மேலும்..

சந்தாங்கேணி நீச்சல் தடாகத்தை ஜூனுக்கு முன்னர் திறக்க ஏற்பாடு!

நூருல் ஹூதா உமர் கல்முனை சந்தாங்கேணி பொதுவிளையாட்டு மைதான நீச்சல்தடாகத்தை எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் விதமாக நிர்மாணப்பணிகள் முடுக்கிவிடப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருகின்றன. விளையாட்டுத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், விளையாட்டுத்துறை முன்னாள் பிரதியமைச்சருமான, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தாங்கேணி பொதுவிளையாட்டு ...

மேலும்..

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை மாலை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் ...

மேலும்..

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் விவகாரம்: மௌலவி உட்பட நால்வர் விளக்க மறியலில்!

பாறுக் ஷிஹான் மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருள்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில்  மௌலவி உட்பட   4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில்   வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு  வியாழக்கிழமை கல்முனை நீதிமன்ற ...

மேலும்..

சாதனை மாணவன் ஸயானுக்கு இறக்காமத்தில் பாராட்டுக்கள்!

  ( வி.ரி.சகாதேவராஜா) தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவன் ஸயானுக்கு இறக்காமத்தில் கடந்த வியாழக்கிழமை ஊர் பூராக சரமாரியாக பொன்னாடை போர்த்தி பாராட்டுக்கள் குவிந்தன. சம்மாந்துறை வலயத்திலுள்ள இறக்காமம்  அல்-அஷ்றப் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இல் தரம் 7 இல் கல்வி கற்கும் ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் குடும்பத்திடம் ஒப்படைப்பு

பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும்  சிற்றூர்தி(வான்) மோதி உயிரிழந்த சிறுவனின் சடலம் குடும்பத்தினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றின்  முற்றத்தில்  விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வீட்டின்  கதவு தற்செயலாக திறந்த நிலையில் வீதியை நோக்கி ஓடிய ...

மேலும்..

கற்பிட்டி ‘கயிடெக்ஸ் 17’ அமைப்பின் இலவச கருத்தரங்கு கலந்துரையாடல்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான கணிதபாட  இலவச ஐந்து நாள் தொடர் கருத்தரங்குகள் தொடர்பான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் கற்பிட்டி அல் ...

மேலும்..

ஆசையோடு தேசம் காண வந்தவருக்கு இந்திய அரச அதிகாரம் எமனானது! யாழ்.பல்கலைக்கழக மானவர் ஒன்றியம் கண்டனம்

தமிழர் தேசக் கனவோடு தாயகம் பிரிந்து, இந்திய ஒன்றியத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, முழுமை பெறாத நீதி விசாரணையால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு தமிழர்களில் ஒருவராக 33 ஆண்டுகள் சிறைவாழ்வை அனுபவித்து தாயகம் காண காத்திருந்த தில்லையம்பலம் ...

மேலும்..

தேசிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்வி அதிகாரிகள் பாடசாலை சென்று வாழ்த்தினர்

( வி.ரி. சகாதேவராஜா) தேசிய போட்டியில் வெற்றி பெற்ற சாதனை மாணவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் கல்வி அதிகாரிகள் பாடசாலைக்கு சென்று வாழ்த்தினார்கள். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அகில இலங்கை தேசிய சமூக விஞ்ஞான போட்டி-2023 பெறுபேறுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின. இதில் சம்மாந்துறை வலயத்தில் ...

மேலும்..

கல்முனை கல்வி வலயத்தின் மற்றும் ஒரு சாதனை நிகழ்வு!

  நூருல் ஹூதா உமர் 2023 இல் நடைபெற்ற தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் 04 மாணவர்களும், இரண்டாம் இடம் 11 மாணவர்களும், மூன்றாம் இடம் 08 மாணவர்களுமாக 23 இடங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இதன் அடிப்படையில் 17 வலயங்களில் ...

மேலும்..

கல்முனையில் திண்மக் கழிவகற்றலை மேம்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!

  (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகரில் திண்மக் கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வியாழனன்று நடைபெற்றது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி முன்னிலையில் அமைப்பின் ...

மேலும்..