கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளவுள்ள கோடீஸ்வரன்
தமிழர்கள் தங்கள் உரிமைகளை கோரி தொடர்ச்சியாக 20 நாட்களுக்கும் மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராடி வருகின்றனர். இன்று பெயர்கள், இடம் ,வளம் என அணைத்தும் மாற்றப்பட்டுகொண்டிருப்பதாகவும் குறிப்பாக கல்முனைக்குடி கல்முனை என மாற்றப்பட்டுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...
மேலும்..