பிரதான செய்திகள்

5 ஆண்டுகள் பூர்த்தியான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி  நேற்று பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையுடன் ஆரம்பமானது. அதன்படி நேற்று நள்ளிரவு முழுவதும் ...

மேலும்..

மட்டக்களப்பில் கைத்தொலைபேசியால் கத்திக்குத்து கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு நடைபெற்ற குறித்த சம்பவம் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை ...

மேலும்..

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத ...

மேலும்..

பா.உ முஷாரப்பின் அரசியல் நாடகத்தில் நசுக்கப்பட்ட காரைதீவு மக்கள் – ஜெயசிறில் கண்டனம்

அபிவிருத்தி குழு கூட்டம் என்ற போர்வையில் ரகசியக்கூட்டம் நடத்தியதாகவும் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்படட மக்கள் வெளிப்படையா அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதாகவும் குறித்த கூட்டத்தில் பொது அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்கள் புறக்கணிக்கப்பட்டு அரச அலுவலக தலைவர்கள் மாத்திரம் பங்கெடுத்து காரைதீவுவாழ் மக்களுக்கு ...

மேலும்..

பாலித இறுதிக்கிரியையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. அவரது இறுதி சடங்குகள் அவர் உயிருடன் இருக்கும் போது அவர் கட்டிய கல்லறையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கடந்த 16ஆம் ...

மேலும்..

ஐ.ம.ச வெளிநாட்டு கிளைகளின் ஒருங்கிணைப்பாளராக ருஷ்டூன் ரம்சி.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டு கிளைகளின் ஒருங்கிணைப்பாளராக ருஷ்டூன் ரம்சி நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது. 18042024 (2)

மேலும்..

தான் தயாரித்த கல்லறையில் அடக்கம் செய்யப்படவுள்ள பாலித உடல்

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெறவுள்ள நிலையில் பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தாமே தயாரித்த கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி அள.வில் ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளவுள்ள கோடீஸ்வரன்

தமிழர்கள் தங்கள் உரிமைகளை கோரி தொடர்ச்சியாக 20 நாட்களுக்கும் மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராடி வருகின்றனர். இன்று பெயர்கள், இடம் ,வளம் என அணைத்தும் மாற்றப்பட்டுகொண்டிருப்பதாகவும் குறிப்பாக கல்முனைக்குடி கல்முனை என மாற்றப்பட்டுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

சாய்ந்தமருது கடைகளில் விஷேட சோதனை – புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள்

சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் நிலையங்கள் மீது திடீர் பரிசோதனை இடம்பெற்று மாலை நேர உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பாவனைக்கு பொருத்தமற்ற எண்ணெய்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் ...

மேலும்..

போராட்டத்தால் தடுக்கப்பட்ட கொட்டப்படும் வைத்திய கழிவு

(மன்னர் நிருபர்) வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம், அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, ...

மேலும்..

சுயதொழில் செய்வோருக்கு ஓய்வூதியம்

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். தனது அமைச்சின் கீழ் குறுகிய பயிற்சி மற்றும் பரீட்சை மூலம் சான்றிதழ்கள் பெறாத தொழில் வல்லுநர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ...

மேலும்..

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு சென்றவர் கைது!

  கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு சென்றதாகக் கூறப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.   இவர் நேற்று (17) பிற்பகல் 1.40 மணியளவில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் ...

மேலும்..

பண மோசடியில் சிக்கிய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர்

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக ரஷ்யா அனுப்புவதாக கூறி பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

மைத்திரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று (18) இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ...

மேலும்..

குறுஞ்செய்திகள் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு தமது திணைக்களத்தினால் எவ்வித குறுஞ்செய்திகளும் அனுப்பப்படமாட்டாது என இலங்கை அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. போலியாக உருவாக்கப்பட்ட இணையத்தளம் மற்றும் தொழிநுட்ப முறைமைகளை பயன்படுத்தி, போலியான இலக்கங்கள் ஊடாக பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ...

மேலும்..