SLFP கட்சியில் இருந்து நீக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய விஷேட குழு
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பல்வேறு காரணங்களினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை மீள கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று முன்னாள் நாடாளுமன்ற ...
மேலும்..


















