பிரதான செய்திகள்

பிரதான போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் கைது

போதைப்பொருள் வர்த்தகரான "பயாகல தோரா"வின் பிரதான உதவியாளரான "பயாகல சுட்டு" பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று மாலை பயாகல - கலமுல்ல பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 ...

மேலும்..

ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணப் பாதைகளில் மாற்றம்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் போர் பதற்றம் காரணமாக முன்னெச்சரிக்கையாக ஸ்ரீலங்கன் விமான சேவை தமது விமானப் பயணப் பாதைகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கமைய ஐரோப்பிய நாடுகளுக்கான விமான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. லண்டன் செல்லும் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாக ...

மேலும்..

நாட்டில் 40,000 ஆசிரியர் பற்றாக்குறை -நிவர்த்தி செய்யுமாறு கோரிய ஸ்டாலின்

நாட்டில் உள்ள பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேல், கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ...

மேலும்..

மட்டக்களப்பில் முதலை கடிக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முதலைக் கடிக்கு இலக்காகி நபர் ஒருவர்  உயிழந்துள்ளதாகவும்  பொலிசார்  தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டிருந்தனர். வழக்கம் போல் முறுத்தானையில் ...

மேலும்..

5 ஆண்டுகள் பூர்த்தியான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி  நேற்று பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையுடன் ஆரம்பமானது. அதன்படி நேற்று நள்ளிரவு முழுவதும் ...

மேலும்..

மட்டக்களப்பில் கைத்தொலைபேசியால் கத்திக்குத்து கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு நடைபெற்ற குறித்த சம்பவம் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை ...

மேலும்..

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத ...

மேலும்..

பா.உ முஷாரப்பின் அரசியல் நாடகத்தில் நசுக்கப்பட்ட காரைதீவு மக்கள் – ஜெயசிறில் கண்டனம்

அபிவிருத்தி குழு கூட்டம் என்ற போர்வையில் ரகசியக்கூட்டம் நடத்தியதாகவும் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்படட மக்கள் வெளிப்படையா அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதாகவும் குறித்த கூட்டத்தில் பொது அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்கள் புறக்கணிக்கப்பட்டு அரச அலுவலக தலைவர்கள் மாத்திரம் பங்கெடுத்து காரைதீவுவாழ் மக்களுக்கு ...

மேலும்..

பாலித இறுதிக்கிரியையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. அவரது இறுதி சடங்குகள் அவர் உயிருடன் இருக்கும் போது அவர் கட்டிய கல்லறையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது. முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கடந்த 16ஆம் ...

மேலும்..

ஐ.ம.ச வெளிநாட்டு கிளைகளின் ஒருங்கிணைப்பாளராக ருஷ்டூன் ரம்சி.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டு கிளைகளின் ஒருங்கிணைப்பாளராக ருஷ்டூன் ரம்சி நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது. 18042024 (2)

மேலும்..

தான் தயாரித்த கல்லறையில் அடக்கம் செய்யப்படவுள்ள பாலித உடல்

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெறவுள்ள நிலையில் பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தாமே தயாரித்த கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணி அள.வில் ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளவுள்ள கோடீஸ்வரன்

தமிழர்கள் தங்கள் உரிமைகளை கோரி தொடர்ச்சியாக 20 நாட்களுக்கும் மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராடி வருகின்றனர். இன்று பெயர்கள், இடம் ,வளம் என அணைத்தும் மாற்றப்பட்டுகொண்டிருப்பதாகவும் குறிப்பாக கல்முனைக்குடி கல்முனை என மாற்றப்பட்டுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

சாய்ந்தமருது கடைகளில் விஷேட சோதனை – புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள்

சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் நிலையங்கள் மீது திடீர் பரிசோதனை இடம்பெற்று மாலை நேர உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பாவனைக்கு பொருத்தமற்ற எண்ணெய்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் ...

மேலும்..

போராட்டத்தால் தடுக்கப்பட்ட கொட்டப்படும் வைத்திய கழிவு

(மன்னர் நிருபர்) வடக்கில் தனியார் காணியொன்றில் வைத்தியசாலை கழிவுகளை குவித்து சுற்றுச்சூழலுக்கும் பொது சுகாதாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு எதிராக பிரதேசவாசிகள் போராடியதை அடுத்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம், அரியாலைப் பிரதேசத்தில் நீண்டகால குத்தகை அடிப்படையில், கண் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கென, ...

மேலும்..

சுயதொழில் செய்வோருக்கு ஓய்வூதியம்

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். தனது அமைச்சின் கீழ் குறுகிய பயிற்சி மற்றும் பரீட்சை மூலம் சான்றிதழ்கள் பெறாத தொழில் வல்லுநர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ...

மேலும்..