தலைமறைவாகியிருந்த மன்னா ரமேஷ் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்
டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாளஉலக குழு தலைவனாகக் கருதப்படும் 'மன்னா ரமேஷ்' எனப்படும் ரமேஷ் பிரியஜனக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை இன்று காலை டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வந்ததாக பொலிஸ் ...
மேலும்..