ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார் , கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றச்சாட்டு.
ஐக்கிய தேசிய கட்சி. ஐக்கிய தேசிய கட்சியன் முன்னாள் தலைவர் ரனில் விக்கிரமசிங்ஹ அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார். குறிப்பாக சொல்ல போனால் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்தி தருவேன் என்று பல தடவைகள் சொல்லி கடைசி நிமிடம்வரை ...
மேலும்..