பிரதான செய்திகள்

யாழில் இருந்து பயணமான சிவனொளிபாதமலை யாத்திரிகைகள்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இன்று காலை வழிபட்ட பின்னர் பக்தர்களால் தலயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை முதலுதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையும் மலையக இந்து குருமார் ...

மேலும்..

தரமற்ற தடுப்பூசி இறக்குமதி குற்றச்சாட்டில் வைத்தியர் விஜித் குணசேகர கைது

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசி மருந்து இறக்குமதி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 10 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கிய ...

மேலும்..

உர மானியம் அதிகரிக்க தீர்மானம்

தேயிலைத் தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த உர மானியத்தை 10 ஏக்கரில் இருந்து 50 ஏக்கர் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் ...

மேலும்..

க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் முறைகேடு – சி ஐ டி யில் முறைப்பாடு

நடைபெறும்  கல்விப் பொதுத்தராதர பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும் ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் ...

மேலும்..

க.பொ.த சாதாரண தர பரீட்சாத்தியை தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது

பரீட்சை மண்டபத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து, க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கம பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பரீட்சை மண்டபத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த தாக்குதலில் பரீட்சைக்கு ...

மேலும்..

T20 உலகக் கிண்ண தொடருக்கு தயாரான இலங்கை அணி

எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. வனிது ஹசரங்க தலைமையிலான குறித்த அணியில் 15 வீரர்கள் உள்ளனர். இதற்கமைய உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி ...

மேலும்..

பாராளுமன்றத்தில் பதவியேற்கவுள்ள முஜிபுர் ரஹ்மான்

முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக இன்று பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தின் பின்னர் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமான ஐக்கிய மக்கள் கட்சியின் தேசியப் ...

மேலும்..

அதிக வெப்பத்தால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த  45 வயதுடைய குடும்பபஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் மதியம் 1.45 மணியளவில் மதுபோதையில் இருந்ததை அவரது மகள் அவதானித்துள்ளார். பின்னர் 3.30 ...

மேலும்..

சூட்சுமமாக கடத்தப்பட்ட தங்க ஜெல் பொதியுடன் சந்தேகநபர் கைது

40 மில்லியன் ரூபா மதிப்பிலான 1975 கிராம் எடை கொண்ட தங்க ஜெல் பொதிகள் இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். இன்று (09) காலை டுபாயில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்

உயர் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்..

சம்பள உயர்வுக்கு அரசாங்கத்திடம் போதிய வருமானம் இல்லை – ஜனாதிபதி

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும் இந்த வருடத்தில் அவற்றை பரிசீலிக்க அரசாங்கத்திடம் போதிய வருமானம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றய ஜனாதிபதியின் விசேட உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒருமித்த கருத்துடன் முன்னோக்கிச் சென்றால் தான் ...

மேலும்..

பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் பரவலாக இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பிரதேசங்களில் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. யோதற்கமைய தேர்தல் குறித்த வேட்பு மனுக்கள் உரிய காலப்பகுதியில் இடம்பெறும் ...

மேலும்..

குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்காவில் கைதான நடன கலைஞர்

சுமார் 5 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நடன கலைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் ...

மேலும்..

கஞ்சா புகழ் டயானா கமகே கடல் தாண்ட தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.இந்த உத்தரவின் நகல்களை குடிவரவு ...

மேலும்..