முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி 4 பேர் கைது
முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, பொது மக்களுக்கு வழங்கிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சேனையூர் எனும் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக்கொண்டுடிருந்தபோது அங்கு ...
மேலும்..