பிரதான செய்திகள்

தேர்தல் ஒரு அத்தியாவசியமற்ற தேவை என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது – எம்.ஏ.சுமந்திரன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவரது யாழ்ப்பாண அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். விலைவாசிகள் உயர்ந்த ...

மேலும்..

இலங்கையில் தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்க முடியாது : மின்சார சபை

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன ...

மேலும்..

யாழ் மக்களுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள ...

மேலும்..

ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு விடும் என்பதனாலேயே ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து வருகின்றார் – ஞா.ஸ்ரீநேசன்

பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பாரிய பின்னடைவு ஏற்பட்டு விடும் என்பதாலே மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்படவிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய விடாமல் அந்த தேர்தலையே தவிர்த்து வருகிறார் என ...

மேலும்..

தேர்தல்களை நடத்துவதற்கான சட்டரீதியான தடைகள் எதுவுமில்லை – பவ்ரல்

தேர்தலை நடத்துவதற்கான சட்டரீதியான தடைகள் எதுவையுமில்லை என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்ககோரும் மனுவை உயர்நீதிமன்றம் மே 11 ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளதே தவிர தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியான தடை எவையுமில்லை என ...

மேலும்..

முஸ்லிம் காங்கிரசுடன் எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை – சீ.யோகேஸ்வரன்

முல்லைத்தீவு கரைத்துறைபற்று பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸூடன் எந்தவிதமான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லையெனவும் சிலர் போலியான பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றனர் எனவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள். மட்டு.ஊடக அமையத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், ...

மேலும்..

யாழ். தல்செவன காணியை பெற்று தருமாறு ஆறுதிருமுருகன் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் 'தல்செவன' விடுதி அமைந்துள்ள 200 வருடங்கள் பழைமை வாய்ந்த 'திருகோண சத்திரம்' எனும் சிவபூமி அறக்கட்டளைக்கு சொந்தமான காணியை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிடம், அகில இலங்கை இந்து மா ...

மேலும்..

தேர்தல் நிதியை நிறுத்த அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை- திருச்சபை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது. இலங்கை திருச்சபையின் தலைமை பேராயர் துஷாந்த ரொட்ரிகோ விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தன்னிச்சையானது எனவும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் குறித்த அறிக்கையில் ...

மேலும்..

தேர்தல் தொடர்பாக ரணில் வெளியிட்ட கருத்துக்கு நிமல் புஞ்சிஹேவா பதில் வழங்கியுள்ளார்!

"நாட்டின் அரசியலைப்பு, தேர்தல் சட்ட விதிகளுக்கு அமையவே உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் சம்மதத்துடனேயே தேர்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது." இவ்வாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும், ...

மேலும்..

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக டக்ளஸ் – வவுனியாவுக்கு திலீபன்!

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார். இருவருக்குமான நியமன கடிதத்தை ...

மேலும்..

யானைகள் தாக்கி ஒருவர் பலி – இருவர் கவலைக்கிடம்

விவசாய நடவடிக்கைக்காக சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது யானை தாக்கியதில் ஒரு ...

மேலும்..

விக்கி அவரின் சம்மந்தியான வாசுதேவவுடன் இணைந்து மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுகின்றார் – சாணக்கியன்!

நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவவிற்கும், சி.வி.விக்கினேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க பாதுகாப்பு பாதுகாப்பு அதிகாரிகளின் விஜயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த ...

மேலும்..

ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் கூறியதை மறுக்கிறார் முஜிபுர் ரஹ்மான்!

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய (23) நாடாளுமன்ற உரை ஒரு நகைச்சுவையாக (joke) இருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு முதலவர் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அதிபர் நாடாளுமன்றத்தில் கூறியது தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதலளிக்கும் ...

மேலும்..

அரச ஊழியர்கள் விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வது குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு!

வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள் சாதாரண (Economy Class) வகுப்பு விமான டிக்கெட்டுகளை ...

மேலும்..

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை- கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர், 19,000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இதுவரை 15,000 ஆசிரியர்களே விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டார். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒரு மாதத்திற்கு ...

மேலும்..