தேர்தல் ஒரு அத்தியாவசியமற்ற தேவை என ஜனாதிபதி கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது – எம்.ஏ.சுமந்திரன்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவரது யாழ்ப்பாண அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். விலைவாசிகள் உயர்ந்த ...
மேலும்..