கொரோனா தொற்றில் இருந்து மேலும் 882 பேர் குணமடைவு!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 882 பேர் குணமடைந்து (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 35 ஆயிரத்து 22ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் ...
மேலும்..