பிரதான செய்திகள்

ஈரான் ஜனாதிபதி விபத்துக்குள்ளான கண்டுபிடிப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வௌியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் கூறுகையில் நிலைமை "நல்லதாக" இல்லை என்று அரசு ...

மேலும்..

பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

படையினரால் நிர்மானிக்கப்படும் பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று நேற்று (18) முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நேற்று மாலை சட்டத்தரணி சுதாஸ் தலைமையில் இடம்பெற்றது. டிப்போ சத்தியில் அமைந்துள்ள இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யுத்த வெற்றி நினைவுச்சின்னம் ...

மேலும்..

தமிழ் பொதுவேட்பாளருக்கு தகுதியானவர் தவராஜாவே! புத்திஜீவிகளின் விருப்பம் இதுவே

தமிழ் தேசியக் கட்சிகளின் பொதுவேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கு மும்மொழிப் புலமையும், ஆளுமையும் தகுதியும் உடையவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா ஒருவர் மட்டுமே என வடக்குக் கிழக்கு புத்திஜீவிகள் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு - தமிழ் மக்களுக்காக அமைதியான முறையில் குரல்கொடுத்து, ...

மேலும்..

தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளையின் தலைவர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் நேற்று மதியம் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன் பொழுது உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி ...

மேலும்..

கல்முனை நகரத்தை 4 அல்லது 48 ஆக பிரித்தாலும் ஒரு இஞ் நிலம் கூட தரமுடியாது – கோடீஸ்வரன்.

(கஜன் ) கல்முனை நகரத்தை நான்காக அல்லது 48 ஆக என்றாலும் பிரிக்கலாம் ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 29 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரதேச செயலகமாகத்தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இருக்க வேண்டும் எனவும் ...

மேலும்..

நுவரெலியா சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இதற்காக அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சீதையம்மனுக்கான சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் இந்திய ...

மேலும்..

இந்தோனேசியா பயணமான ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இந்தோனேசியா பயணமானார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி குறித்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். 'கூட்டு செழுமைக்கான ...

மேலும்..

தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டது. பெரிய நீலாவணை பொலிசாரின் மனுவை ஏற்று கல்முனை நீதிவான் நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், மற்றும் ...

மேலும்..

பிரித்தானிய நகரின் முதல்வராக இலங்கைத் தமிழர்

பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து அகதியாக சென்ற தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார். தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இவ்வாறு பிரித்தானியவின் இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  கடந்த புதன்கிழமை (15) இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வின் ...

மேலும்..

ஊழல்களை தடுக்க டிஜிட்டல் முறை வேலைத்திட்டம்

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார ...

மேலும்..

ஆழ்கடலில் மூழ்கிய படகு – ஒருவர் உயிரிழப்பு

ஆழ்கடலில் கடற்றொழிலுக்காக வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ஆம் திகதி  சென்ற படகு மூழ்கியதில் மூவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் ஒருவர் சடலமாக மீட்டுள்ளார். குறித்த கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (17.05.2024) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். அம்பாறை நிந்தவூர் 9 ஆம் ...

மேலும்..

நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களின் 15ஆம் ஆண்டு நினைவாக இன்று (18) அதிகாலை நந்திக் கடலில் மலர் தூவி, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.  

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ( RWP, RSP, VSV, USP) அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி – தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம்

(கஜனா) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்குவதற்கு நீதிமன்றங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நினைவு கஞ்சி வழங்கும் செயற்பாடு வடகிழக்கில் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு போலீஸ் தரப்பினரால் தடை உத்தரவும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கல்முனை ...

மேலும்..

பரீட்சை முடிவடைந்து சென்ற மனைவியை கடத்த முற்பட்ட 4 இளைஞர்கள் கைது

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்த வந்ததாக கூறப்படும் வேன் மற்றும் 4 இளைஞர்களை கண்டி, அலதெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர். பொதுப் தரப் பரீட்சையின் இறுதி வினாத்தாளைப் பதிலளித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு ...

மேலும்..