பிரதான செய்திகள்

நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி போராட்டம்

நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது ” மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை ...

மேலும்..

இளையவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

முள்ளிவாய்க்கால், மாவீரர் தினம் உட்பட எமது நினைவேந்தல்களை இளையவர்கள் சிந்திக்கும்படியாக கடத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் , எங்களுடைய உரிமைப் போராட்டம் தொடர்கிறது. ...

மேலும்..

கஞ்சா புகழ் அமைச்சரின் பதவி பறிப்பு – வெற்றிடத்திற்கு முன்மொழியப்பட்ட நபர்

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு சட்டபூர்வ அனுமதி வழங்கவேண்டுமென்றும் , விபச்சாரத்தினை சட்டபூர்வமான தொழிலாக அனுமதிக்கவேண்டுமென்றும் மதுபான விற்பனை நிலையங்களை 24 மணிநேரமும் திறப்பதற்கு அனுமதிக்கவேண்டுமென்றும் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவந்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு ...

மேலும்..

ஸ்கொட்லாந்து மகளிர் அணியை வெற்றிகொண்ட இலங்கை மகளிர் அணி

ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு  செய்தது.அதன்படி, இலங்கை மகளிர் ...

மேலும்..

விமான நிலைய பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை

அண்மையில் விசா பிரச்சினை குறித்து விமான நிலையத்தில் கருத்துத் தெரிவித்த சந்தரு குமாரசிங்கவை பொலிஸுக்கு  அழைத்து அது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது பொலிஸ் இராஜ்ஜியமல்ல, இது ஏகாதிபத்திய நாடல்ல, இது ஜனநாயக நாடு. பேச்சுச் சுதந்திரம் அவருக்கு இருப்பதால் அவருக்கு ...

மேலும்..

சிறைக்கைதிகளைச் சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட  முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் ...

மேலும்..

கற்பிட்டியில் ஹஜ் பெருநாள் ரேஸ் மூன்றாம் பெருநாள் அன்று கே.ஆர்.சீ அறிவிப்பு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) கற்பிட்டியில் எதிர் வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கே.ஆர்.சீ அமைப்பின் ஒழுங்கமைப்பில் கற்பிட்டி மக்களினால் பிரமாண்டமான முறையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மோட்டர் குரோஸ் ரேஸ் ஹஜ் பெருநாள் மூன்றாம் நாள் ( மூன்றாம் பெருநாள் தினம்) கற்பிட்டி தேத்தாவாடி ...

மேலும்..

காதலிக்காக காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்பு

தனது காதலியைச் சந்திக்கச் சென்ற நிலையில் காணாமல்போன குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனின் சடலம் மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனின் சடலம் மாதம்பே பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் ...

மேலும்..

நிராகரிக்கப்பட்டது நீதியமைச்சரின் மனு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணையின்றி நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தமக்கு பிறப்பித்த தடை உத்தரவின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு கோரி விஜயதாச ராஜபக்ஷ ...

மேலும்..

யாழில் வெப்ப பாரிசவாத இறப்புக்கள் அதிகரிப்பு – வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா

வடக்கில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக நாள்பட்ட நோய் உள்ள முதியவர்களுக்கு வெப்பப் பாரிச வாதம் ஏற்படக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம் காணப்படுவதாக யாழ்ப்பாண வைத்திய சாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்ற ...

மேலும்..

முன்னாள் அமைச்சரின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்தொன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நபரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.    

மேலும்..

 பிரபல பூட்சிற்றிக்கு தண்டபணம் விதிப்பு 

திருநெல்வேலி பிரபல பூட்சிற்றியில் திகதி காலாவதியான பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள், வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த பூட்சிற்றி உரிமையாளருக்கு 150,000/= தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார ...

மேலும்..

காணாமல்போன சிறுவன் கண்டவர்கள் தகவல் தருமாறு பெற்றோர் உருக்கம்.

சாமிமலை சின்ன சோலங்கந்தை தோட்டத்தில் வசிக்கும் அழகர்சாமி புண்ணியமூர்த்தி தம்பதிகளின் மகன் (வயது 15) சதூர்ஷன் தனது வீட்டில் இருந்து மஸ்கெலியா நகருக்கு கடந்த 28 ம் திகதி முடி வெட்ட செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்னும் ...

மேலும்..

நகர அபிவிருத்தி அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர்

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 11 வேலைத்திட்டங்களின் பணிகளை நிறைவு செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். குறித்த திட்டங்களின் கீழ், நகர மையத்தில் நிறுவப்பட்டுள்ள சட்டவிரோதமான கட்டிடங்களை அகற்றுதல், புதிய நடைபாதைகளை ...

மேலும்..

சர்வதேச ரீதியில் பிரபல்யமடைந்த பூ விற்கும் இலங்கை இளைஞன்

TikTok, Facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்த திலிப் மதுசங்கவே சர்வதேச ரீதியிலும் பிரபல்யம் அடைந்துள்ளார். நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் கொண்டகல பிரதேசத்தில் பூங்கொத்துகளை விற்று வருகிற குறித்த இளைஞன் அண்மையில் இலங்கை வந்த சீன சுற்றுலாப் ...

மேலும்..