நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி போராட்டம்
நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது ” மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை ...
மேலும்..