பிரதான செய்திகள்

இலங்கையில் இன்றய நாள் துக்கத்தினமாக அறிவிப்பு

இன்றைய தினத்தை (21) துக்க தினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி இன்று அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை இழிவுபடுத்தி சுவரொட்டிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை கேலி செய்யும் வகையில் சில பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஒரு பகுதியான முள்ளிவாய்க்கால் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கையின் பிரபல செய்திச் சேவைக்கு ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் ...

மேலும்..

பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு 

புத்துர் - கனகம்புளியடி வீதியில் பயணித்த இராணுவ  உயரதிகாரிகளின் வாகனம் விபத்துக்குள்ளானதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்துர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியை கடப்பதற்காக குறித்த யுவதி வீதியோரம் நின்றுள்ள நிலையில் யுவதி நின்ற பகுதிக்கு எதிர்திசையில் புத்தூர் ...

மேலும்..

இலங்கைக்கான ஈரான் தூதுவரை தாக்கிய இலங்கையர் கைது

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொம்பனித் தெருவில் உள்ள பிரபல வர்த்தக நிலைய கட்டிடத்திற்கு அருகில் நேற்றுமுன் தினம் ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலை மேற்கொண்ட ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் , அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்று 17 மணி நேரத்திற்கு பின்னர் ஹெலிகொப்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன .இந்த நிலையில் குறித்த விபத்தில் ஹெலிகோபிடரில் பயணித்து எவரும் உயிர் பிழைத்திருக்க ...

மேலும்..

ஈரான் ஜனாதிபதி விபத்துக்குள்ளான கண்டுபிடிப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வௌியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் கூறுகையில் நிலைமை "நல்லதாக" இல்லை என்று அரசு ...

மேலும்..

பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

படையினரால் நிர்மானிக்கப்படும் பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று நேற்று (18) முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நேற்று மாலை சட்டத்தரணி சுதாஸ் தலைமையில் இடம்பெற்றது. டிப்போ சத்தியில் அமைந்துள்ள இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யுத்த வெற்றி நினைவுச்சின்னம் ...

மேலும்..

தமிழ் பொதுவேட்பாளருக்கு தகுதியானவர் தவராஜாவே! புத்திஜீவிகளின் விருப்பம் இதுவே

தமிழ் தேசியக் கட்சிகளின் பொதுவேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கு மும்மொழிப் புலமையும், ஆளுமையும் தகுதியும் உடையவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா ஒருவர் மட்டுமே என வடக்குக் கிழக்கு புத்திஜீவிகள் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு - தமிழ் மக்களுக்காக அமைதியான முறையில் குரல்கொடுத்து, ...

மேலும்..

தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளையின் தலைவர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் நேற்று மதியம் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன் பொழுது உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி ...

மேலும்..

கல்முனை நகரத்தை 4 அல்லது 48 ஆக பிரித்தாலும் ஒரு இஞ் நிலம் கூட தரமுடியாது – கோடீஸ்வரன்.

(கஜன் ) கல்முனை நகரத்தை நான்காக அல்லது 48 ஆக என்றாலும் பிரிக்கலாம் ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 29 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரதேச செயலகமாகத்தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இருக்க வேண்டும் எனவும் ...

மேலும்..

நுவரெலியா சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இதற்காக அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சீதையம்மனுக்கான சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் இந்திய ...

மேலும்..

இந்தோனேசியா பயணமான ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இந்தோனேசியா பயணமானார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி குறித்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். 'கூட்டு செழுமைக்கான ...

மேலும்..

தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டது. பெரிய நீலாவணை பொலிசாரின் மனுவை ஏற்று கல்முனை நீதிவான் நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், மற்றும் ...

மேலும்..

பிரித்தானிய நகரின் முதல்வராக இலங்கைத் தமிழர்

பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து அகதியாக சென்ற தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார். தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இவ்வாறு பிரித்தானியவின் இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  கடந்த புதன்கிழமை (15) இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வின் ...

மேலும்..