மரண அறிவித்தல்

சி.கருப்பையா (சோமசுந்தரம்)

தோற்றம்: 1949.04.07   -   மறைவு: 2015.10.12

மரண அறிவித்தல்

சி.கருப்பையா (சோமசுந்தரம்)

பிறப்பு-1949.04.07     இறப்பு-2015.10.12

திருச்சி மாவட்டம் வெங்­க­டாச­ல­புரம் கிராமம் காலஞ்­சென்ற க.சியாம்­பிள்ளை–பொன்­னம்மாள் தம்­ப­தி­களின் புதல்­வனும், மல்­லிகா சுந்­த­ரியின் கண­வ­ரு­மான சி.கருப்­பையா ( சோம­சுந்­தரம்) 12.10.2015 அன்று இரவு 7.30 மணி­ய­ளவில் கால­மானார்.

அன்னார் காலஞ்­சென்ற ராம­சாமி நாமக்கல் திரு­மதி மீனாம்மாள் ஆகி­யோரின் மரு­ம­கனும், கிரு­பா­கரன், கும­ரேசன், பிரி­யாவின் தகப்­ப­னாரும், புளி­யாவத்தை தர்­ம­லிங்­கம்­பிள்ளை பசு­மலை திரு­மதி தன­பாக்­கியம், கொழும்பு  திரு­மதி தன­லெட்­சுமி ஆகி­யோரின் சகோ­த­ரரும், காலஞ்­சென்ற பசு­மலை பெரியண்ணன் பிள்ளை, காலஞ்­சென்ற கொழும்பு பரஞ்­சோதி ஆகி­யோரின் மைத்­து­னரும் ஆவார்.

அன்­னாரின் பூத­வுடல் இறுதி அஞ்­ச­லிக்­காக பொரளை சுப்ரீம் மலர்ச்­சா­லையில் வைக்­கப்­பட்டு 14.10.2015 புதன்­கி­ழமை பிற்­பகல் 2.00 மணிக்கு பொரளை கனத்தை இந்து மயா­னத்தில் தகனம் செய்­யப்­படும்.
தகவல்: மகன்மார்
கிருபாகரன்:- 0775284153
குமரேசன்: 0752822432

நிகழ்வுகள்
இறுதி அஞ்­ச­லி
திகதி : 14.10.2015 புதன்­கி­ழமை
இடம் : பொரளை சுப்ரீம் மலர்ச்­சா­லை
தகனம்
திகதி : 14.10.2015 புதன்­கி­ழமை பிற்­பகல் 2.00 மணிக்கு
இடம் : பொரளை கனத்தை இந்து மயா­னம்
தொடர்புகளுக்கு
கிருபாகரன்
கைப்பேசி : 0775284153
குமரேசன்
கைப்பேசி : 0752822432