மரண அறிவித்தல்
திருமதி சண்முகராசா புஷ்பவதி

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகராசா புஷ்பவதி அவர்கள் 17-07-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சுந்தரம் தம்பதிகளின் அன்பு புதல்வியும்,
சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தவராசா(தவா), இராசகுமார்(ராசா- கனடா), ஈஸ்வரதாசன்(ஈசன்- கனடா), கமலேஸ்வரி(குமாரி- கல்வியங்காடு), சசிகலா(கலா- வள்ளிபுனம்), சுபாஜினி(லலிதா- இந்தியா), கேதீஸ்வரி(சுதந்திரபுரம்), மதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாமினி(பாமா- கனடா), கேதீஸ்வரி(கேதீஸ்- கனடா), பிரேமச்சந்திரன்(யாழ்ப்பாணம்), கலைச்செல்வன்(அமுதன்- பிரான்ஸ்), தர்மேந்திரா(தரு- இந்தியா), நந்தகுமார்(நந்தா- சுதந்திரபுரம்), தர்மினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெனுஷன், ஜெனுஷா(கனடா), கிஷோபன், அபிஷன்(கனடா), பிருந்தா, சசிகரன், கோபி(யாழ்ப்பாணம்), கௌரி. ராஜு, கலையரசன்(வள்ளிபுனம்), வேஜி, அனி(இந்தியா), உஷா, டசி(சுதந்திரபுரம்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ரவி கெஸ்ட் ஹவுஸ்
வளசரவாக்கம், சென்னை.