மரண அறிவித்தல்
திருமதி செல்லக்கண்டு கனகரட்ணம்
தோற்றம்: 17.01.1934 - மறைவு: 26-03-2020

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் பாலாவி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு கனகரட்ணம் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திகேசு(இலங்கை), பேரம்பலம்(இலங்கை), சரஸ்வதிப்பிள்ளை(இலங்கை), வைத்திலிங்கம்(இலங்கை), சின்னராசா(இலங்கை), வள்ளிப்பிள்ளை(இலங்கை), செல்வராசா(சுவிஸ்), தங்கராசா(லண்டன்), துரைராசா(லண்டன்), சறோசாதேவி(இத்தாலி), யோகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று பாலாவி தெற்கு கொடிகாமம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சின்னராசா - மகன்
கைப்பேசி : +94771629509
சறோசாதேவி - மகள்
கைப்பேசி : +393277526496