மரண அறிவித்தல்,
திருமதி வினாசித்தம்பி பூரணம்
கொக்குவில்லைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி பூரணம் அவர்கள் 05-02-2013 செவ்வாய்கிழமை அன்று கொக்குவில்லில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி வைரமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வினாசித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, நாகலிங்கம், கண்மணி, முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுப்பிரமணியம், நடராசா, ராசம்மா, யோகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பரமேஸ்வரி, யோகராஜா, கனகராஜா, கமலேஸ்வரி, விமலேஸ்வரி, தங்கராஜா, ராஜேஸ்வரி, பாவேஸ்வரி, சுகுணராஜா, ஜெயராஜா, கலைச்செல்வி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானலிங்கம், ஜெயலஷ்மி, மதிவதனி, காலஞ்சென்ற மார்க்கண்டு, காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராகினி, ஜெயராஜா, காலஞ்சென்ற ராஜேந்திரன், பிரேமினி, தர்ஷினி, குபேரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கண்ணன், றஜினி, ஜெயந்தி, ஜெகதாஸ், கீத்தா, அனித்தா, அச்சனா, அருண், மீரா, மதன், சுதன், ஜெகன், சுரேபா, சோபா,செரின், டிலான், அருண்குமார், நதாஷா, சுபிகன், சுவேதா, சுமேனன், ஜெனிஷன், பிரிஷா, பிரானித், வினிகா, லஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்