மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் விநாயகமூர்த்தி

  -   மறைவு: 16-01-2016

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் விநாயகமூர்த்தி

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் விநாயகமூர்த்தி அவர்கள் 16-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அமராவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முத்துலஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,

யசோதரன்(கரன்), பகீரதன்(பகி), கீதாஞ்சலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரதிருபசிங்கம், பரமேஸ்வரி, மற்றும் முத்துலிங்கம், திரிபுவனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாநிதி, டகிதா, ஈஸ்வரன்(தீபன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜேஸ்வரி, அன்னபூரணி, நித்தியலஷ்மி, ரத்தினம், ருக்குமணி, தனலஷ்மி, காலஞ்சென்றவர்களான மோகனராணி, இந்திராணி, பத்மநாதன், மற்றும் சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, ராமநாதன், தம்பிப்பிள்ளை, மற்றும் தியாகராசா, ஆகியோரின் அன்புச் சகலனும்,

தனோச், நிதுஷிகா, நிதுராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
யசோதரன்(கரன்) — இத்தாலி
தொலைபேசி : +393297174781
பகீரதன்(பகி) — பிரான்ஸ்
கைப்பேசி : +33753393158
முத்துலிங்கம் — ஜெர்மனி
தொலைபேசி : +4921918424442
திரிபுவனம் — ஜெர்மனி
தொலைபேசி : +495113908063
தீபன்/கீதா — இலங்கை
தொலைபேசி : +94242225108
கைப்பேசி : +94776366331