மரண அறிவித்தல்
திரு குலநாயகம் தயாளன் (தயா)

முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், சுருவில், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இறுதியாக இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட குலநாயகம் தயாளன் அவர்கள் 24-01-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குலநாயகம் – இராசலெட்சுமி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், சுந்தரலிங்கம் – லீலாவதி தம்பதிகளின் அன்புமிகு மருமகனும்,
வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,
மெலினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
அகிலன்(பிரான்ஸ்), சாந்தினி(இலங்கை), சசிதரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பிரபாகரன்(கரன் – கொழும்பு), சைலஜா, விஜயராஜா(மலேசியா), கணேசலிங்கம்(இலங்கை), சசிகலா(கனடா), சுபாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்