மரண அறிவித்தல்,

திரு சுப்பிரமணியம் தங்கமணியம்

சாவகச்சேரி தாமோதரன்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தங்கமணியம் அவர்கள் 22-10-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருளம்மா(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்மணிநாதன்(பாவு- கனடா), அருள்மணிதேவி(கனடா), அருள்மணிராஜன்(அருள், இளங்கோ- டென்மார்க்), அருள்மணிராதா(கனடா), அருள்மணிகாந்தன்(ஜெர்மனி), அருள்மணிராஜினி(டென்மார்க்), அருள்மணி(டென்மார்க்), அருள்மணிவாசன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

சின்னதம்பி(முன்னாள் கிராமசேவகர் வட்டக்கச்சி), காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, தில்லை அம்மா, பாலசுப்பிரமணியம்(கோபால்- முன்னாள் தலைவர் சாவகச்சேரி), சித்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நித்தியானந்தி, மல்லிகாதேவி, சந்திரப்பிரபா, ஜோன், ஜேன், கனகசபாபதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவனேசம்(ஆசிரியர்- இலங்கை) அவர்களின் மைத்துனரும்,

சிந்துஜன், சாத்விகன், ஜொனதன், நிக்குழாய், டீலன், லேயாக்கை, ஜோனஸ், அமலியா, வீப, அபிஷன், லியோ, மியா, லூக்கஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : திங்கட்கிழமை 28/10/2013, 02:00 பி.ப — 03:00 பி.ப
இடம் : Vester Kiregaard, Vestergade 63, 7400, Herning
தொடர்புகளுக்கு
வாசன் — டென்மார்க்
தொலைபேசி : +4551907090
அருள் — டென்மார்க்
தொலைபேசி : +4529403950
ராஜினி — டென்மார்க்
தொலைபேசி : +4520323936
செவ்வந்தி — டென்மார்க்
தொலைபேசி : +4521451231
காந்தன் — ஜெர்மனி
தொலைபேசி : +4917624651943
அருள்மணிநாதன்(பாவு) — கனடா
தொலைபேசி : +16479078463