மரண அறிவித்தல்
திரு தங்கராஜா கிருஸ்ணராஜா
![](https://www.tamilcnn.lk/wp-content/uploads/2012/10/dethtttt-300x453.jpg)
கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தங்கராஜா கிருஸ்ணராஜா அவர்கள் 20-10-2012 சனிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார் தங்கராஜா சிவசிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சுபாசினி (லண்டன்)அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திரன் (ஜெர்மனி) சிவயோகமலர்(ஜெர்மனி) வையகுருநாதன் (இலங்கை) துரைராஐா(சுவிட்சர்லாந்து) சிவராஐா(ஜெர்மனி) சிவயோகசக்தி(கனடா) தவராஐா (கனடா ) அகிலன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
நாகேஸ்வரி , பாலேந்திரம் , நந்தினி , பிறேமினி ., அற்புதராஜா தர்மினி ,ரூபா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இந்துஜன், இந்துஜா ,தனுசியா, ஆகாஷ் , தாமிரா, துவிஷ்ணா,துவிகா,ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ,
தர்சிகா, சுவாதி , ஐஸ்வரியா மது, லது , ஜஷ்மிகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சான்ஷா, கௌசிகன் , லாவண்யா , செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பெற்றோர்.