மரண அறிவித்தல்
திரு பசுபதி எழில்மோகன்

யாழ்.ஸ்ரான்லி வீதி அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட பசுபதி எழில்மோகன் அவர்கள் 09-08-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி யோகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற மாணிக்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
சிவதேவி(பாப்பா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிசானி, அரின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலாமோகன்(கனடா), பிறேம்குமார்(பாபு – கனடா), பிறேமலதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கோகிலராசா(இலங்கை), சாந்தகுமாரி(கனடா), திலகராசா(இலங்கை), முருகநாயகராசா(இலங்கை), சண்முகராசா(பட்டு – லண்டன்), ஞான அருள் பாபா(லண்டன்), சக்திவேல் நாதன்(லண்டன்), விக்கினேஸ்வரன்(கனடா), உஷா(கனடா), கீதாரமணி(கனடா), அருளானந்தன்(அருள் – பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
ஜொனாத்தன், யூலியன், யஸ்வின் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்