மரண அறிவித்தல்,
திரு பொன்னம்பலம் சர்வானந்தன்
![](https://www.tamilcnn.lk/wp-content/uploads/2013/06/Image-1-4-300x279.png)
யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சர்வானந்தன் அவர்கள் 31-05-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், பொன்னம்பலம் வள்ளிநாயகி(கல்கமுவா ஸ்ரோஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பதிசக்தி(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
அச்சுதன்(அஜு), அஜந்தன்(அஜய்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நித்தியானந்தன், தயானந்தன்(தயா), சச்சிதானந்தன், கீதா காலஞ்சென்ற விபுலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பதிசங்கர்(ராஜன்), பதிக்குமார்(றஞ்சன்), பிரபாகரன்(கண்ணன்), மேகலாதேவி(கலா), மனோகரி(பபா), பத்மசோதி, ஹேமமாலினி, சாந்தினி ஆகியோரின் மைத்துனரும்,
சுபாஸ்கர், கிரிதரன் ஆகியோரின் சகலனும்,
செல்வி, றஞ்சி, வதனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
மயூரன், ஜனகன், அபிராமி ஆகியோரின் சித்தப்பாவும்,
ராகவன், சங்கவி, ஹரணி, நிலாந்தி, நிசாந்தி, நிவாஸ், நர்மதன் ஆகியோரின் பெரியப்பாவும்,
பிரதிஸ்டா, நேத்திரா, சுதிஸ்னன், யதுர்னா ஆகியோரின் மாமனாரும்,
அரியரட்ணம்(கொழும்பு) அவர்களின் மருமகனும்,
காலஞ்சென்ற திருமதி. பூமலர் முருகேசு, திருமதி. நகுலாம்பிகை லோகநாதன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 06-06-2013 வியாழக்கிழமை அன்று Zürich Nordheim(Bucheggplatz, Käferholz Street 101 8046 Zuerich என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணிக்கு கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்