மரண அறிவித்தல்
திரு பொன்னுத்துரை சின்னத்தம்பி (ஓய்வு பெற்ற கிராம சேவகர்)

வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சின்னத்தம்பி அவர்கள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆத்தைப்பிள்ளை(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூங்கோதையம்மா(வல்வெட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுப்பிரமணியம்(கனடா), ரேவதி(கனடா), சோதிரத்தினம், சரஸ்வதி, மகேஸ்வரி, சோதிலிங்கம்(கனடா), ருக்குமணி(சுவிஸ்), அமுதலிங்கம்(இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராணி, சின்னத்தம்பி, திலகராஜசிங்கம், இன்பராஜா, குணரட்ணம், குசுமாவதி, கிருஷ்ணகோபால், சிவகலை தங்கம்மா காலஞ்சென்ற கதிர்காமலிங்கம், முத்துலிங்கம், காலஞ்சென்ற இராசம்மா, சோதிலிங்கம், கமலாம்பிகை, இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோதியம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், அமிர்தலிங்கம், நவநீதராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,
றூபராணி, மகாலக்ஷ்மி, ரத்தினேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜோதிரவி, கிருபாகரன், பிரபாகரன், சுதாகரன், மதிவதனா, பிரபகலா, மிதுனா, ரேணுகா, ருக்ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வசந்தரூபி, சசிகுமார், ராஜ்குமார், பிரதீப்குமார், பிரஷாந்தி, பிரியதர்சினி, லலித்குமார், சுபாசினி, ருகினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஷன், யதுஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிவரஞ்சினி, கவிதா, சன்றா, ஜெயந்தி, கருணாகரன், முகுந்தன், ஜெய், அரவிந்தன், ஜெகநாதன், வதனகீதா, சுவிதா, பாலகிருஷ்ணன், வானதி, கஜரூபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அஸ்வின், அபிலாஷ், மிதுன், மாதுரி, அக்ஸ்யன், அபிசா, கிஷானா, நிலா, அவினாஸ், சோதியா, விதுஷா, உமையாள், யனுக், நயோமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்