மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி
மங்கையற்கரசி வல்லிபுரம்
தோற்றம்: 17.09.1945 - மறைவு: 24.02.2015

வளர்பிறை சஷ்டி திதியில் : 21.02.2018 (புதன்கிழமை)
பண்பின் உ பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும் என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா !
அகவை மூன்று அகன்றே நின்றாலும் அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே வாட்டி வதைக்கின்றது அம்மா !
அன்பின் உருவான தாயே எம் உயிரினுள் உயிராகி உறவிலே
கலந்து ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனப் பிரார்த்திக்கின்றோம்.
‘ என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்..
கணவர், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், பெறாமக்கள்
‘தகவல் :
சி.ராஜநாதன் (மருமகன்)
85/10B ஜாவத்தை கார்டன்ஸ், கொழும்பு-05
TP:011 2589563,
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சி.ராஜநாதன் (மருமகன்)
தொலைபேசி : 011 2589563,