மரண அறிவித்தல்

அமரர் சூசைப்பிள்ளை மரியாம்பிள்ளை

தோற்றம்: 1924.05.19   -   மறைவு: 04.03.2019
முல்லைத்தீவு மணற்குடியிருப்பை  பிறப்பிடமாகவும், நாவற்காடு முள்ளியவளையை தற்போதைய  வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் முல்லைத்தீவு பட்டிண சபை  தலைவர் சூசைப்பிள்ளை மரியாம்பிள்ளை  அவர்கள் 04-03-2019  திங்கட்கிழமை  அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி  சூசைப்பிள்ளை சூசானம்  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அவுராம்பிள்ளை திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரிதிரேசா(ஞானமணி) அவர்களின் அன்பு கணவரும் ,
காலஞ்சென்றவர்களான எம் எஸ் மனுவேல்பிள்ளை , எம் எஸ் பஸ்தியாம்பிள்ளை(சமாதான  நீதவான், முன்னாள் முல்லைத்தீவு பட்டினசபை தலைவர் )  ,  குருசுமுத்து பிரான்சிஸ்க்கா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலம்சென்ற  வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தலைவர் அன்ரனி ஜெயநாதன் , மேரி ஆன்பிரான்சிஸ்க்கா(லீலா, கொழும்பு ) , அலோசியஸ் நேசராசா (குலசிங்கம் ), காலம்சென்ற மேரி ப்ரிம்ரோஸ்  (புசி) அன்ரனிபிள்ளை (வணிகர்சங்க தலைவர் முல்லைத்தீவு ) , மேரி கொன்ஸ்செப்ரா(பேபி -பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
காலம்சென்ற மேரி அமலோற்பவநாயகி (சின்னக்கிளி), முன்னாள் மாவட்ட சபை உறுப்பினரும் மரண விசாரணை அதிகாரியும் சமாதான நீதவானுமாகிய   செபமாலை செபமணி (இலங்கைநாதர்-கொழும்பு )  , மேரி ரோஸ் ஜசிந்தா (சின்னா-ஜெர்மன்), செபமாலை வின்சன் ஞானமணி(கொலன்ட்), புளோரன்சியா (பபா-கொலன்ட்), பூபாலசிங்கம்   (பிரான்ஸ்)   ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாந்தி பற்றீசியா , சுகந்தி பெலீசியா , தமயந்தி புலோரன்சியா , வென்சலோஸ் ஜேசுதாஸ்(தாஸ்-பிரான்ஸ்) , ஜனார்த்தனன்(கொலன்ட்), சாந்தினி (ஜெர்மனி), பீற்றர் இளஞ்செழியன்(இலங்கை தமிழரசு கட்சி இளைஞரணி செயலாளர் முல்லைத்தீவு ) ,றெஜி இளஞ்சோழன், யாழினி (ஜெர்மனி) காலஞ்சென்ற கிறிஸ்டி இளஞ்சேந்தன் ,கிறிஸ்டியான் (கொலன்ட்), தர்சன்(கொலன்ட்) டிலக்சன் (பிரான்ஸ்), ரொனி(பிரான்ஸ் ) டிலு (பிரான்ஸ் ) அன்ரன் நைனஸ்(கொமர்சியல் வங்கி கொழும்பு), பென்லட்(BMV ரான்ஸ்போட் உரிமையாளர்),வரதராஜா(வர்த்தகர்- கொழும்பு) ,அமலா (பிரான்ஸ்),லிஜோனிகா(கொலன்ட்) பிரதீபன் (பிரான்ஸ் ), லக்சனா (கொலன்ட் ) ஆகியோரின் அன்புப் பேரனும்,
லங்கா மதுமேனன்(மருத்துவபீடம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ) , லான்ஸ்லோ சேவின்(மருத்துவபீடம் ஜோர்ஜியா),விகாஷன் (ரோயல் கல்லூரி,கொழும்பு ) ,மிசேலா செனன் (லைசியம் சர்வதேச பாடசாலை கொழும்பு  ) ,ஜனுஷனா (ஜெர்மன்),டிலக்சிகா( சென் பிரிஜட் கல்லூரி கொழும்பு ) ரியானா (பிரான்ஸ் ), ரியாசினி  (பிரான்ஸ் )தக்சயா(கொழும்பு),  ஜெஸ்லின்(ஜெர்மன்)   ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் புனித இராஜப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு முல்லைத்தீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மணற்குடியிருப்பு,
முல்லைத்தீவு .
தகவல்
குடும்பத்தினர்
இலங்கைநாதர்0094777566804
குலசிங்கம் 0094770708578
அன்ரன் 0094776652106
நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 07.03.2019
இடம் : புனித இராஜப்பர் ஆலயத்தில்
தகனம்
திகதி : 07.03.2019
இடம் : முல்லைத்தீவு சேமக்காலையில்
தொடர்புகளுக்கு
அன்ரன்
கைப்பேசி : 0094776652106
இலங்கைநாதர்
கைப்பேசி : 0094777566804
குலசிங்கம்
கைப்பேசி : 0094770708578