மரணஅறிவித்தல்

திருமதி இராசையா தங்கம்மா

  -   மறைவு: 27.01.2020

இராசையா தங்கம்மா

கோப்பாயைப் பிறப்பிடமாகவும் டச்சுறோட், வீமன்காமம், தெல்லிப்பழை மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தங்கம்மா 27.01.2020திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான முருகேசு – கதிராசி தம்பதியரின் அன்பு மகளும். காலஞ்சென்றவர்களான இளையதம்பி கதிராசிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ் சென்ற இளையதம்பி இராசையாவின் (சீமேந்து கூட்டுத்தாபனம் )பாசமிகுமனைவியும்,நவநீதராஜா (சந்திரன்), சௌந்தராஜா ( ரவி ), வியராஜா ( பிரான்ஸ் ). சிறீஸ்கந்தராஜா (சிறி – லண்டன் ), அசோகராஜா (அசோகன் – சுவிஸ் ), மோகனதாசன் (மோகன் – சுவிஸ்). வினோதினி (வினோ – ஜெ ர்மனி), மன்மதராசன் (மதன்), நியதினி (நி யதா – லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயும், மதிவதனி, கமலேஸ்வரி, தமிழ்ச்செல்வி .சிவாத்திரிநயனி, சுபாசினி . கலைமதி குழந்தைவடிவேல் சூரியகலா, வேணுதாஸ் ஆகியோரின் அன்பு மாமியும். இராசையா, காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி கண்மணி, அன்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், வைத்திலிங்கம், கந்தையா சின்னத்துரை, பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சுகிரா, சோயனா, தனுஷ்காந், நிதர்ஷா,யபினேஸ், தனுசிகன், அத்வைதன், அட்ஷகி, கேஷான், கஜானி, வினுசன். மௌரிஷா, மானுஷா, மீரஜா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.01.2020) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தெல்லிப்பழை கொத்தியாலடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

வீமன் காமம், தெல்லிப்பழை.

தகவல்:குடும்பத்தினர். 0777564149

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 30.01.2020
இடம் : தெல்லிப்பழை கொத்தியாமடி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்.
கைப்பேசி : 0777564149