மரண அறிவித்தல்
திரு இராமலிங்கம் சந்திரசேகரன்
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், பெரியபளையை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் 14-03-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னம்மா(கைதடி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து(பெரியபளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி(Mississauga-கனடா), தர்சினி(Toronto-கனடா), பாமினி(Markham-கனடா), சுதர்சினி(Mississauga-கனடா), கோகுலதாஸ்(கோகுலன்- Sam Real Estate- Montreal-கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபாபதிப்பிள்ளை(Toronto-கனடா), சிறினிவாசன்(வாசு- கைதடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசமூர்த்தி(Brampton-கனடா), சிற்றம்பலம்(Toronto-கனடா), இராசலக்ஷிமி(வபா-Mississauga- கனடா), சரஸ்வதி(இலங்கை), குலம்(Montreal-கனடா), கிருபா(Montreal-கனடா), கனகா(Montreal-கனடா), அன்னலக்ஷிமி(Montreal-கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலமுரளி(முரளி-Mississauga-கனடா), செல்வராசா(செல்வம்-Toronto–கனடா), சபேஸ்(Markham-கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரன், சாருஜன், சேரன், சிந்து, சஜே ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்,
குடும்பத்தினர்.

