மரண அறிவித்தல்
திரு சிவசுப்பிரமணியம் வெற்றிவேல்
ஏழாலை மேற்கு அளவாவோடையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் வெற்றிவேல் அவர்கள் 10-07-2013 புதன்கிழமை அன்று லண்டன் Hayes ல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், பழனிநாதன் பூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாஜினி(ஜெர்மனி), சிவாநந்தி(ஜெர்மனி), வர்ஜினி(வவா- லண்டன்), இந்துஜா(இந்து- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவமலர்(இலங்கை), சிவகுமார்(லண்டன்), கலாநிதி(சின்னக்கிளி- இலங்கை), சிவநேசன்(லண்டன்), சிவமூர்த்தி(லண்டன்), பழனி(இலங்கை), பாஸ்கரன்(லண்டன்), றஜனி(இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,
சந்திரன்(ஜெர்மனி), சுரேஸ்வரன்(சுரேஸ்- ஜெர்மனி), சுரேந்திரன்(சுரேஸ்- லண்டன்), கமலதாசன்(கமல்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌரி(ஜெர்மனி), கெங்காதரன்(லண்டன்), மோகன்தாசன்(மோகன்- இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

