1 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் ஆஷிப்

இலங்கையின் கண்டியைச் சேர்ந்த சிறாஜ் – சில்மியா தம்பதியினரின் செல்வப் புதல்வன் ஆஷிப் மருதமுனையின் ஆழிக்கடலோரம் நடை பயின்று முதலாவது பிறந்த தினத்தை 06.01.2013 அன்று தனதில்லத்தில் கொண்டாடுகின்றார்.

வளர்மதியில் அவர் வலம் வந்து வாலிபத்தில் சாதனை படைக்க வேண்டுமென அவரின் அன்பு அப்பா, அம்மா, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றார்கள்.

ஆஷிப்பை தமிழ் சி.என்.என் மனதார வாழ்த்துகின்றது.

தகவல்,
சிறாஜ் – சில்மியா தம்பதியினர்.

Happy  Birthday - 2ojsg-11T - normal

Happy Birthday - 2ojsg-11U - normal

Happy Birthday - 2ojsg-11V - normal