15 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் தனேஜனன்

உப்போடைவீதி வந்தாறுமூலையை சேர்ந்த குணரெத்தினம் இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் தனேஜனன் தனது 15 வது பிறந்த நாளை எதிர்வரும் 07. 09. 2013 அன்று தனது இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றார்.

இவரை அன்பு அப்பா-குணரெத்தினம், அம்மா-இராஜேஸ்வரி, தம்பிமார் ஹரிப்பிரசாத், விதுர்சிகன், திபாகர், விஸ்னுப்பிரியன், தங்கை-சரணியா அம்மம்மா-கணேசம்மா மற்றும் சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், மாமிமார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் நீர்முக பிள்ளையார் அருள் கொண்டு பல்லாண்டுகாலம் வாழ்கவென வழ்துகின்றனர்.

தனேஜனனை தமிழ் சி.என்.என் உம் வாழ்த்துகின்றது.

DSC05882 copy