3 வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் Akalyan

கைதடி நுணாவில் சாவகச்சேரியில் வசிக்கும் செல்வன் Akalyan 3 வது பிறந்த தினத்தை 08/03/2015 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடினார்.

செல்வன் Akalyan னை இறைவன் அருளால் இன்றுபோல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் சூழ இன்புற வாழ்ந்து கலை கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கிட அப்பா,அம்மா மற்றும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மனதார வாழ்த்தினர்.

செல்வன் Akalyan னை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

தகவல்
அப்பா,அம்மா

unnamed

unnamed (1)

unnamed (2)

unnamed (3)