1வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி குருஷியா

செல்வி திலீப்குமார் குருஷியா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாள் நிகழ்வை 30.11.2012 ஆம் ஆண்டு பாண்டிருப்பில் சிறப்பாக கொண்டாட உள்ளார்.

அவர் எல்லா வளமும் பெற்று வாழ்வதற்கு பெற்றோர், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

குருஷியாக் குட்டியை தமிழ் சி.என்.என் வலையமைப்பும் வாழ்த்துகிறது.

தகவல் – திரு திலீப்குமார் (அப்பா)