பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் மயூரன்

கைதடி நுணாவில், சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட செல்வன் மயூரன் தனது பிறந்த தினத்தை (28.05.2016) சனிக்கிழமை  வெகு விமர்சையாக கொண்டாடினார்.

செல்வன் மயூரன் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ அப்பா, அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் மயூரன் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
கௌசி

mayoo1

mayoo2