பிறந்தநாள் வாழ்த்து

செல்வன் மிதுலன் அருளானந்தசிவம்

அருளானந்தசிவம் நாகபூசணி தம்பதிகளின் செல்வ புதல்வன் மிதுலன் அவர்கள் (03.06.2017) சனிக்கிழமை 34வது தனது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக அவுஸ்ரேலியாவில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

செல்வன் புதல்வன் மிதுலன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வன் புதல்வன் மிதுலன் 
 அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.