வடக்கு ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும்
அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்திய நிறுவனம் ஒன்றின் மூலம் ஜனவரி 5ஆம் திகதி முதல் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை