யாழில் கடலில் சடலம் மீட்பு

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரை கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் நேற்று (09) மீட்கப்பட்டுள்ளது.

கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய கந்தசாமி சிவராசா என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.