பேராதனைப் பல்கலையில் தைப்பொங்கல் பெருவிழா!
வி.ரி.சகாதேவராஜா
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவர்கள் குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விழாவை நடத்தினர்.
இந்த நிகழ்வில் இன, மத பேதங்கடந்து பல மாணவர்கள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வி.ரி.சகாதேவராஜா
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவர்கள் குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விழாவை நடத்தினர்.
இந்த நிகழ்வில் இன, மத பேதங்கடந்து பல மாணவர்கள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை