மரத்துடன் மோதிய வாகனம்; இருவர் பலி!

கொழும்பு – மஹரகம, நாவின்ன சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.