சீரற்ற காலநிலை; 2000 குடும்பங்கள் பாதிப்பு!!!!
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களில், இரண்
மேலும், அனர்த்தங்களினால் 34 வீ
இதில் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, காலி மாவட்டத்தில் ஆயிரத்து 671 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் 370 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், கம்பஹா மாவட்டத்தில் 271 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை