வெளிநாடு சென்றிருந்த 288 இலங்கையர்கள்நாடு திரும்பினர்
வெளிநாடு சென்றிருந்த 288 இலங்கையர்கள் இன்று(17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
தொழில் நிமித்தம் சென்று, பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியிருந்த நிலையில், நாடு திரும்ப முடியால் இருந்த இலங்கையர்களே டுபாயில் இருந்து இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் இலவசமாக பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை