கொரோனா-மேலும் 748 பேர் பூரணமாக குணம்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (27) மேலும் 748 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 78,373 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா தொற்றினால் இதுவரை 464 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












கருத்துக்களேதுமில்லை