மேலும் 399 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு!
நாட்டில் மேலும் 399 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80ஆயிரத்து 836ஆகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 484 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை