இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021

ஆராம் நாள் நிகழ்வு

இந்நிகழ்வானது சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் 12.10.2021 இன்று
நாவிதன்வெளி பிரதேசசெயலக பிரதேசசெயலாளர் திரு. எஸ்.ரங்கநாதன் தலமையில் இடம்பெற்றதுடன் அறநெறிபாடசாலை மாணவர்களின்
ஓங்காரம்
அஸ்ரோத்திரம்
பஜனை
பூசை நிகழ்வு
வீணை சமா்ப்பணம்
மற்றும் மாணவர்களின்
கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன் இன்றைய நிகழ்வில் கிழக்குபல்கலைக்கழக மாணவிகளால் வீணை சமர்ப்பண நிகழ்வு இடம்பெற்றதுடன் சுவாமி விபுலாந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர் திரு வி.ரி சகாதேவராஜா இந்து சமய கலாசார உத்தியோகத்தர்கள்,
மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டதுடன் கலை நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.