நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு!!!!
நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு!
நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை சிப்பாய், அனலைதீவு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் மோதி குறித்த கடற்படை சிப்பாய் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் இன்றையதினம் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை