விளினயடி 03 ஆம் கிராம சேவகர் பிரிவுக்கான முஸ்லிம் காங்கிரஸ் கிளை புணரமைப்புகூட்டம்

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ்

கடந்த சனிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், அரசியல் அதி உயர் பீட உறுப்பினர் ஆதம் பாவா, சம்மாந்துறை மத்திய குழு செயலாளர் எம்.ஜே.எம்.அஸாறுடீன், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ் .நளீம், சம்மாந்துறை விளினயடி வட்டார வேட்பாளர் எம் .முஸ்தபா சாஹூபீர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.